கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்பீடு, தபால் நிலையங்கள், தொடருந்து சேவைகள், வங்கிகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்