
கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு
கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் நேற்று திங்கட்கிழமை இரவு திறக்கப்பட்டுள்ளன.
நான்கு வான் கதவுகளும் ஓடு அடிக்கும் ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் மொத்த நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாகும்.நேற்று இரவு கன மழை காரணமாக இதனால் நீரின் கொள்ளளவு 114,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது வினாடிக்கு 1400 கன அடி அளவு நீர் வெளியேறி வருகின்றதாகவும் கந்தளாய் நீர்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்