
அழகான நட்பு கவிதைகள்
💢வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன். பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும். நட்புறவுகள் பல்வேறு பருவங்களில் பல்வேறு சூழல்களில் ஏற்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் ஆழமான நட்பின் அன்பான கவிதைகளை பதிவில் காணலாம்.
👩❤️👩👨❤️👨நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்.
👩❤️👩👨❤️👨பணத்தை மட்டும் சேர்க்காமல் நண்பர்களையும் சேர் வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமென்றால்.
👩❤️👩👨❤️👨ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்.
👩❤️👩👨❤️👨பழகும் முன் தனிமை பழகிய பின் இனிமை பிரிவு என்பதோ கொடுமை பிரிந்தபின் தான் தெரியும் நட்பின் அருமை.
👩❤️👩👨❤️👨நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கே வெளிச்சம் போட்டு காட்டும் சிறந்த கருவி தான் நட்பு.
👩❤️👩👨❤️👨ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எப்போதும் நம்மை விட்டு போகாத ஆண் பெண் நட்பு கண்டிப்பாக இருக்கும்.
👩❤️👩👨❤️👨தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்
👩❤️👩👨❤️👨தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டது என்றும் மறைவதில்லை பள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
👩❤️👩👨❤️👨சோகமான நேரம் கூட மாறிப்போகும் வலிகள் கூட தொலைந்து போகும் நண்பர்கள் உடன் இருந்தால்.
👩❤️👩👨❤️👨ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்.
👩❤️👩👨❤️👨பிரிந்து விட்டால் இறந்து விடுவோம் இது காதல். இறந்து விட்டால் மட்டுமே பிரிந்து விடுவோம் இது தான் நட்பு.
👩❤️👩👨❤️👨நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
👩❤️👩👨❤️👨நட்பு எப்போதுமே வித்தியாசமானது சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும்
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.
👩❤️👩👨❤️👨சொந்தம் என்பது பனித்துளி போல நொடியில் மறைந்து போகும் ஆனால் நம் நட்பு என்பது ஆகாயம் போல என்றுமே நிலைத்து நிற்கும்.
👩❤️👩👨❤️👨உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்.
👩❤️👩👨❤️👨எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு.
👩❤️👩👨❤️👨நம்மை பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வேளிச்சம் போட்டுகாட்டும் சிறந்த கருவிதான் நட்பு.
👩❤️👩👨❤️👨சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் நட்பு.
👩❤️👩👨❤️👨ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு.
👩❤️👩👨❤️👨பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல.சில நேரங்களில் தட்டிகொடுப்பது தான் நட்பு.
👩❤️👩👨❤️👨நண்பர்களின் அன்பை விவரிக்க உணர்வுகள் போதும் வார்த்தைகள் தேவையற்றது.
👩❤️👩👨❤️👨ஆயிரம் பேர் இருந்தாலும் நமக்கு தக்க சமயத்தில் தோள் கொடுப்பது நண்பன் தானே.
👩❤️👩👨❤️👨உலகத்தில் காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு.
👩❤️👩👨❤️👨உறவு என்பது ஊஞ்சல் மாதிரி அது சிலரை தாங்கும் சிலரை விழவைக்கும், நட்பு என்பது பூமி மாதிரி அது எல்லோரையும் தாங்கும்.
👩❤️👩👨❤️👨உங்கள் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன்.
👩❤️👩👨❤️👨கடவுள் கொடுத்த வரமாக இருந்தாலும் கடவுளுக்கே கிடைக்காத வரம் இந்த நட்பு.
👩❤️👩👨❤️👨காதலுக்கு எல்லைகள் உண்டு. ஆனால் நட்பிற்கு எல்லைகள் கிடையாது.
👩❤️👩👨❤️👨நட்பே, முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்று, என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்.
👩❤️👩👨❤️👨நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தி விடும்.
அழகான நட்பு கவிதைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்