Browsing Tag

www tamilwin com srilanka

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதுளை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…
Read More...

ஆஸாத் மௌலானா தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் வழக்கு தாக்கல்

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத்…
Read More...

சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும்…
Read More...

தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டது கல்முனை ஸாஹிரா

மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் இம்மாதம் 9ம் திகதி மற்றும் 10ம் திகதிகளில்  நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கைப்பந்து (Handball) போட்டியில் 17 வயதுக்குட்பட்ட…
Read More...

அவமானப்படுத்தியதற்காக சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினர்

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில…
Read More...

நீதிமன்றில் ஆஜராகுமாறு வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பானை

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு…
Read More...

அமைதிப் போராட்டத்தில் வைத்தியர்கள்

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியர்கள் அமைதி வழி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போராட்டமானது இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 02…
Read More...

மீனவர்கள் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்வதில் சிக்கல்

மன்னாரில் மீனவ கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம மீனவர்கள் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடல் தொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

- திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. Voice of Srilanka …
Read More...

பொன். சிவபாலனின் 25வது நினைவு தினம் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளரும்,சிறந்த அடுக்குமொழிப் பேச்சாளரும், கவிஞரும், பொது நலன் அக்கறையாளருமான அமரர்…
Read More...