Browsing Tag

www tamilwin Com Sri Lanka

சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

-வவுனியா நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை, என…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் தொலைக்காட்சி நடிகர் கைது

சட்டவிரோத போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பொலிஸாருக்கு ஒரு மில்லியன் ரூபா இலஞ்சம் வழங்கி கைது செய்யாமல் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில்…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அறிவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக்…
Read More...

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 40 வெளிநாட்டவர்கள் இன்று (06) காலை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து…
Read More...

பட்டம் விட்ட சிறுவர்கள் மின்சாரம் தாக்கி மரணம்

13 வயது சிறுவர்கள் இருவர் பட்டம் விட்டு விளையாடும் போது, அதி சக்திவாய்ந்த மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலில்…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை : ஜனாதிபதி உறுதி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு…
Read More...

இலங்கையிலிருந்து பாகிஸ்தானிய கைதிகள் வீடு திரும்புகின்றனர்

இலங்கையில் பல வருடங்களாக சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் 56 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை வாடகை விமானம் மூலம் நாடு திரும்பவுள்ளனர். முதலீட்டு வாரியம், தகவல் தொடர்பு மற்றும்…
Read More...

கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகில் யானை இறப்பு

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் இறந்து கிடக்கும் யானை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யானை நேற்று சனிக்கிழமை அப்பகுதியில்…
Read More...

கட்டுநாயக்கவில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய பெண்கள்

சுமார் எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர்…
Read More...