Browsing Category

உலக செய்திகள்

10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : 5 பேர் பலி

ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இடிபாடுகளில் சிக்கி 5…
Read More...

ஊழியரின் மோதிர விரலை கடித்து குதறிய சிங்கம்

ஜமைக்காவில் உள்ள மிகப்பெரிய வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கத்திடம் ஊழியர் ஒருவர் சேட்டை செய்து விரல்களை இழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது…
Read More...

“மங்கிபாக்ஸ்” வைரஸ் பரவும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

-ச.சந்திரபிரகாஷ்- உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும்…
Read More...

வடகொரியாவில் அதிகரிக்கும் கொவிட் தொற்று : மேலும் 15 பேர் பலி

வடகொரியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அந்நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின்…
Read More...

வடகொரியாவில் 187,000க்கும் மேற்பட்டோர் சுயதனிமையில்

வட கொரியாவில் கொரோனா தொற்றினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று  வெள்ளிக்கிழமை காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு…
Read More...

முதலாவது கொவிட்-19 மரணம் பதிவு

வடகொரியாவில் முதலாவது கொவிட்-19 மரணம் பதிவாகியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சல் காரணமாக 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, வட கொரிய…
Read More...

2 வருடங்களுக்குப் பின் நியூசிலாந்து முழுமையாக திறக்கப்பட்டது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன.  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து…
Read More...

நாள்பட்ட நோயினால் 3000 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாள்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சுமார் 3,000 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் போர்…
Read More...

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு…
Read More...