Browsing Category

உலக செய்திகள்

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் அதிகளவு முதலீடுகளை செய்ய அழைத்துள்ளதாக முதலீட்டு உக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் தெவித்துள்ளார்.…
Read More...

மனித கடவுளுக்கு வந்த சோதனை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் இயேசு கிறிஸ்து என கூறி ஏமாற்றிய நபர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவின்…
Read More...

இறந்த மனிதனின் விரல்கள் : பயங்கர தோற்றம்

அமெரிக்காவில் வளரும் பயங்கர தோற்றம் கொண்ட ஒரு வகையான காளான்கள் இவை. இந்த காளான்கள் "இறந்த மனிதனின் விரல்கள்" என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்!

நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும் தூக்கி…
Read More...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி

மெட்டா நிறுவனமானது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய சமூக வலைத்தளங்களை இயக்குகிறது. இதில் பணிபுரியும் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

தேவாலயத்தில் 7 பேர் சுட்டுக் கொலை

ஜெர்மனியின் வடக்கு ஹாம்பர்க் நகரத்தில் இருக்கும் தேவாலயத்தின் மூன்று அடுக்குமாடி கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள்இ அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக…
Read More...

படகு விபத்தில் 21 பேர் பலி

படகு விபத்தில் 21 பேர் பலி ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹொடைடா துறைமுக நகர பகுதியில் படகு ஒன்று நீரில் மூழ்கியதால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். படகு ஒன்றில் திருமண நிகழ்வொன்றுக்கு 27…
Read More...

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம்

பெண் பணிக்குழாமினருடன் பறந்த விமானம் மகளிர் தினத்தை முன்னிட்டு, முழுவதுமாக பெண் ஊழியர்களைக் கொண்ட விமான சேவையொன்றை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று புதன் கிழமை…
Read More...

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்து : இருவர் பலி

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி இத்தாலியின் - ரோம் நகரில் விமானங்கள் மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.விமானத்தில் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
Read More...

இந்திய விமானப்படையின் முதல் பெண் தளபதி

முதன் முறையாக இந்தியாவில் சீட்டா (Cheetah) மற்றும் சேடக்(Chetak) ஹெலிகாப்டர்களில் 2,800 மணிநேரத்திற்கும் மேலாக பறந்து குரூப் கேப்டன் பதவி வரை உயர்ந்துள்ளார் பெண்ணொருவர். இந்திய…
Read More...