Browsing Category

உலக செய்திகள்

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் போர் தொடரும்

ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேலிய துருப்புக்களை சந்தித்த…
Read More...

தவறான விமானத்தில் ஏறிய 6 வயது சிறுவன்

புளோரிடாவில் தனது பாட்டியை சந்திக்க விமானத்தில் சென்ற 6 வயது சிறுவன் ஸ்பிரிட் எயார்லைன் குழுவினரால் தவறான விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

இரட்டை கருப்பைகள் கொண்ட பெண் பெற்றெடுத்த அதிசய குழந்தைகள்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் இரட்டை கருப்பைகள் கொண்ட பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.கெல்சி ஹேட்சர் (வயது - 32) என்ற பெண்ணே இவ்வாறு இரட்டை குழந்தைகளை…
Read More...

இன்று குழந்தை இயேசு பிறந்தால்? : மனதை உருக்கும் காட்சி

இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப்…
Read More...

பெண்ணின் உயிரை பறித்த கிறிஸ்மஸ் மரம்

பெல்ஜியத்தின் ஓடனார்ட் பகுதியில் புயல் காரணமாக பெரிய கிறிஸ்துமஸ் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி பிரயோகம் : 14 பேர் பலி

செக் குடியரசின் ப்ரக் (Prague) நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தில் 25 பேர்…
Read More...

மீண்டும் உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் ? இதன் அறிகுறி என்ன ?

கொரோனா வைரசின் புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில்…
Read More...

காணாமல் போன தக்காளி பழங்கள் ஒரு வருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.சர்வதேச…
Read More...

முன்னாள் கர்தினால் ஏஞ்சலோ பெச்சுவிற்கு 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னாள் கர்தினால் மற்றும் பாப்பரசரின் முன்னாள் ஆலோசகரான ஏஞ்சலோ பெச்சுவிற்கு நிதிக் குற்றங்களுக்காக வத்திக்கான் குற்றவியல் நீதிமன்றம் 05 வருடங்களும் 06 மாத சிறைத்தண்டனையும் 8000…
Read More...

படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் மாயம்

லிபியாவின் கடற்பகுதியில், ஏதிலிகள் படகொன்று விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.மத்திய தரைக்கடலை கடந்து…
Read More...