Browsing Category

உலக செய்திகள்

மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…
Read More...

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

குரோஷியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். குறித்த முதியோர் பராமரிப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த…
Read More...

பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

விண்வெளியில் நமது பூமியைத் தாண்டி ஆயிரக்கணக்கான சூரிய குடும்பங்களும், பல லட்சம் கிரகங்களும் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் வாழும் இந்த பூமியில் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனையும்…
Read More...

உலகை நடுங்க வைத்துள்ள 33 வயதான சீரியல் கில்லர் : 42 பெண்கள் கொலை நடந்தது என்ன?

-ச.சந்திரபிரகாஷ்- உலகில் சில வகையான கொடூரமான சீரியல் கில்லர்கள் இருப்பார்கள். அப்படிதான் கென்யாவில் 33 வயதான சீரியல் கில்லர் உலக நாடுகளை மிரள வைத்து இருக்கிறான். கென்யாவின்…
Read More...

பாடசாலை மாணவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை

அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டன் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மேக்டலின் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அலேனிஸ் பினியன் (வயது 24). இவர் தன்னிடம் பயிலும் மாணவர்களுடன்…
Read More...

பங்களாதேஷில் தொடரும் பதற்ற நிலை : நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுல்

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாடு தழுவிய ரீதியாக ஊரடங்குச் சட்டமும்…
Read More...

உலகளாவிய ரீதியில் முடங்கிய மைக்ரோசொஃப்ட் கணினிகள்

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன. விமானச் சேவை கணினி…
Read More...

பங்களாதேசில் தொடரும் பதற்ற நிலை : 17 பேர் உயிரிழப்பு!

பங்களாதேசில் சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தவர்களிற்கு அரசாங்க வேலை வாய்ப்பு வழங்கும் ஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று வியாழக்கிழமை…
Read More...

மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்ற நபர்!

கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தமைக்காக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட கல்குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து…
Read More...

தேநீர் அருந்திக்கொண்டிருந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தாய்லாந்தின் தலைநகர் பெங்கொக்கில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...