Browsing Category

Videos

இல்ல விளையாட்டு போட்டிகள் நடந்த இடத்தில் கலைந்த குளவி கூடு: 76 மாணவர்கள் பாதிப்பு

-பதுளை நிருபர்-பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இல்ல விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை குளவி கொட்டியதில் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

-யாழ் நிருபர்-விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம்…
Read More...

மெதுவாக பேருந்தை செலுத்துமாறு கோரிய பெண்ணை நடுவீதியில் இறக்கிவிட்ட சாரதியும் நடத்துனரும்

திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மட்டு குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் வெளிநாட்டுப்பறவைகள்

-வெல்லாவெளி நிருபர்-மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ளன வெளிநாட்டுப்பறைவகள்.இக் குளத்தை அண்டிய…
Read More...

மட்டக்களப்பில் சவப்பெட்டிகளுடன் 2 இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு இளைஞர்கள் சவப்பெட்டிகளுடன் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது கல், மண், கிறவல் என்பவற்றை…
Read More...

தலைமன்னாரில் சிறுமி கொலை: கிராம மக்களால் அமைதி வழி போராட்டம்

-மன்னார் நிருபர்-மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்…
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்-இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு…
Read More...

10 வயது சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை : சந்தேகநபர் மீண்டும் நீதிமன்றில்

மன்னார் - தலைமன்னார் பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும்…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்: சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் இன்றைய தினம்…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்-தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ்…
Read More...