Browsing Category

Videos

வெருகல் பிரதேச செயலக பிரிவில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

மூதூர் நிருபர்-வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று  செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.வெருகல் பிரதேச…
Read More...

40 நாட்கள் தாமதமாக வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

-மன்னார் நிருபர்-தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின்…
Read More...

தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பூநகர்-பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை…
Read More...

மட்டக்களப்பில் இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று புதன் கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய பின் பகுதியில் காலை 9 மணியளவில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு பொது…
Read More...

இந்திய அரசு தொடர் அழுத்தங்களை கொடுக்குமானால் பதவியை துறப்பேன்

-யாழ் நிருபர்-இந்திய அரசிடமிருந்து இலங்கை அரசிற்கு மீனவர்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் ஆனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு…
Read More...

பாதசாரிகள் கடவையில் மூதாட்டியை மோதிதள்ளிய இளம்பெண் (CCTV காணொளி இணைப்பு)

-பதுளை நிருபர்-பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
Read More...

இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டம்

எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதி இந்திய - இலங்கை கடல் எல்லையில் போராட்டம் நடாத்தவுள்ளதாக யாழ்ப்பாண மீனவ சங்கங்கள் சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.யாழ்ப்பாண மீனவ சங்கங்கள்…
Read More...

பாடசாலை மதிலை உடைத்த காட்டு யானை

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன.இதன்போது மல்லிகைத்தீவு…
Read More...

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுஆசிரியர்கள்…
Read More...

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து

-யாழ் நிருபர்-அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை…
Read More...