Browsing Category

Videos

சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

-வாழைச்சேனை நிருபர்-வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர் நேற்று புதன்கிழமை  காலை கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய பிரச்சினை

தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடலில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணம்…
Read More...

போராடி தமது நிலத்தை மீட்டனர் ! பொத்துவில் கனகர் கிராம மக்கள்

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறித்த மக்களின் காணிகளை அவர்களுக்கு…
Read More...

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காது – சர்வதேச ஊடகத்தில் ஜனாதிபதி…

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் உட்பட எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இடமளிக்காதென ஜேர்மனி Deutsche Welle தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில்…
Read More...

நகையை வாங்குவது போல் பாசாங்கு செய்து 2 தங்க மோதிரங்கள் திருட்டு (CCTV VIDEO)

-பதுளை நிருபர்-பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்பசறை…
Read More...

ரிஷாட் பதியூதீன் குறித்த அசாத் மௌலானாவின் குரல் பதிவு : பகிரங்கப்படுத்திய பிள்ளையான்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.சனல் 4 தொலைக்காட்சியில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்ட…
Read More...

‘உழைப்பதற்கு தடையேதுமில்லை’ மாற்றுத்திறனாளியின் வெற்றிக்கதை

-கிண்ணியா நிருபர்-உடலில் உள்ள குறைபாடு என்பது ஒரு மனிதனை முடக்கி விடாது என்று நிருபித்துள்ளார் சுந்தரராஜன்.தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சுந்தரராஜன்…
Read More...

பண்ணையாளர்களுக்கு ஆதரவாக கமக்கார அமைப்புகள் வவுனதீவில் ஆர்ப்பாட்டம்

தொடர்ச்சியாக இன்றுடன் எட்டு நாட்களாக அறவழிப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகள்…
Read More...

பசறையில் பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு (வீடியோ இணைப்பு)

-பதுளை நிருபர்-பசறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து மடுல்சிமை மற்றும் பிட்டமாறுவ எக்கிரிய ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் பசறை பொது…
Read More...

பிள்ளையானின் கொலைப்பட்டியலை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – ஈரோஸ் பிரபா ஆவேசம்

பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…
Read More...