Browsing Tag

vetri news tamil

மட்டு நகரில் பணியின் பின் வீடு சென்ற இளைஞனிடம் பணம் பறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பிரபல உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இளைஞன் பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த ஏறாவூர்…
Read More...

தொடர் பாலியல் தொல்லை : உயிரை மாய்க்க முயன்ற 12 வயது சிறுமி

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் சிறுமி…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையில் இன்று வியாழக்கிழமை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ஒரு கிராம் 5இ505 ரூபாய் ஆகவும், 18 கரட் ஆபரண தங்கத்தின்…
Read More...

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம்

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 3 ரூபா என்ற அடிப்படையில் அனுமதி கட்டணம்…
Read More...

கோர விபத்து: இளம் தம்பதி பலி

அனுராதபுரம் இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.அனுராதபுரம் பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்த 28…
Read More...

பிறந்து இரண்டு நாட்களான சிசுவை கொன்று வீசிய பெற்றோர்

பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதுடன் சிசுவை கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண்,…
Read More...

2 பெண்களுடன் நிர்வாண ஆட்டம்; பிக்கு கைது

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்க சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார்…
Read More...

காதலை முறித்த சிறுமி: காதலனின் கொடூர செயல்

மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம்…
Read More...

கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் கைது

மாத்தளை பகுதியில் தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்-கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து…
Read More...