Browsing Tag

vetri news tamil

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் – புகைப்படம்(update)

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

மன்னார் – அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் - அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக…
Read More...

தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு இன்று செவ்வாய்கிழமை செய்யப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும்…
Read More...

அம்பியூலன்ஸ் – கெப் வாகனம் மோதி விபத்து : வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்த அம்பியூலன்ஸ் வண்டி!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில்…
Read More...

திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறையில் திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 32…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று திங்கட்கிழமை தங்க விலை நிலவரப்படி  24 கரட் தங்கம் 215,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும் 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும் விற்பனை…
Read More...

யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மிதவை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி - பருத்தித்துறை, ஆதிகோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த மிதவை…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அனுராதபுரத்தின் ரம்பேவா பகுதியில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது, சட்ட நடவடிக்கைகள்…
Read More...

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி…
Read More...

“நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார்” – முன்னாள்…

தனது உத்தியோகபூர்வ  இல்லத்திலிருந்து  வெளியேற தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷ, அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில்…
Read More...