Browsing Tag

vetri news tamil

நீரில் மூழ்கி மாணவன் பலி

புத்தளம் - ஆராச்சிக்கட்டுவ கட்டுபத மஹாவெவயில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார்…
Read More...

பொத்துவில் -மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி , நடத்துனர் மீது காட்டு…

மட்டக்களப்பு - பொத்துவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவருகின்ற தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் மீது குறித்த பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காட்டு…
Read More...

தியத்தலாவ விபத்து: 7 பேர் பலி

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.பந்தயத்தின் போது…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக…
Read More...

கடுகண்ணா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை

மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.…
Read More...

5 இணையத்தளங்கள் நீக்கம்

தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தை போன்று வடிவமைக்கப்பட்ட 5 போலி இணையத்தளங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.மேலும், இந்த…
Read More...

மீன் பிடிக்க சென்றவர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டம் கொவிதுபுர - ஜெயந்தி ஏரியில் நேற்று சனிக்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.கொட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று தீர்மானிக்கவில்லை: மகளிர் அணி உப தலைவி

-வெல்லாவெளி நிருபர்-மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை கிளையின் மகளிர் அணி தெரிவு நேற்று சனிக்கிழமை பட்டிப்பளையில் இடம்பெற்றது.இந் நிகழ்வினை பட்டிப்பளை பிரதேச…
Read More...

கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கொழும்பு எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் பதற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக கடும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ…
Read More...