Browsing

Video

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரும்பு பாலம் : கிராம மக்கள் அமைத்த மரப்பாலம்!

-நுவரெலியா நிருபர்- கடந்த மாதம் 27 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக கொட்டி தீர்த்த மழையில் அக்கரபத்தனை - மன்ராசி ஊட்டுவள்ளி பழமையான பாலம் இடிந்து விழுந்து ஆற்றில்…
Read More...

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள போரதீவுபற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி

2026 ஆம் ஆண்டிற்கான, வரவு செலவு திட்ட அமர்வு, இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. 16 உறுப்பினர்கள் கொண்ட இப்பிரதேச சபையில் தமிழரசுக்கட்சியின் 08 உறுப்பினர்கள் ஆதரவாகவும், தேசிய மக்கள்…
Read More...

பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் வருடாந்த வலய மட்ட சித்திரக் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஓவியத்தூறல்கள் எனும் தலைப்பில் இன்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி கோட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி பெண்!

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக (Vice President of the National Council) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1991 டிசம்பர்…
Read More...

யாழில் வன்முறைக் குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதல் நடாத்தியுள்ளனர் கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த…
Read More...

நாடாளுமன்றில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும்

பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய…
Read More...

கலா ஓயாவில் சிக்கிய 40 பேர் பாதுகாப்பாக மீட்பு!

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில்…
Read More...

பங்களாதேஷில் நில அதிர்வால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி!

பங்களாதேஷ் தலைநகர் அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை 5.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவிருந்த பங்களாதேஷ்-அயர்லாந்து…
Read More...

விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு!

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

நாடாளுமன்றத்தில் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்?

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில், புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதாகத்…
Read More...