Browsing

Video

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு

-யாழ் நிருபர்- வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட…
Read More...

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது!

சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

பல வகையான போதைப் பொருட்களுடன் மாமாவும் மருமகனும் கைது!

2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை, சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை அதிகாலை…
Read More...

விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!

வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதம்,…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

துவிச்சக்கர வண்டியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்டவர் புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில், புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

மூதூர் தளவைத்தியசாலையின் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு திறந்து வைப்பு!

-மூதூர் நிருபர்- மூதூர் தள வைத்தியசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD), கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவினால் இன்று புதன்கிழமை…
Read More...

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க…
Read More...

நீண்ட நாட்களுக்கு பின் திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த, கொழும்பு - திருகோணமலைக்கான இரவு நேர புகையிரத சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, திருகோணமலையில்…
Read More...

மண்சரிவில் சிக்கி மீட்கமுடியாமல் மண்ணோடு உக்கி போகும் வாகனங்கள்!

-நுவரெலியா நிருபர்- நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது, வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில், மொத்தமாக நான்கு வாகனங்கள்…
Read More...