Browsing

Video

தர்மபுரம் பொலிஸ் பிரிவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு…
Read More...

மாணவர்களுக்கு வௌிநாட்டு சிகரெட்டை விற்ற வர்த்தகர் கைது

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நோயாளியுடன் விபத்துக்குள்ளாகிய நோயாளர் காவு வண்டி!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி இன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதாக…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட, இருதயவியல்…
Read More...

சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியால் வடமராட்சி வடக்கு மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில் மீன்பிடி இடம்பெற்றுவருவதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு…
Read More...

யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நாவாந்துறை - மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

முத்துநகர் விவசாயிகள் திருமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களை அபகரித்து தனியார் கம்பனிகளுக்காக சூரிய மின் சக்தி திட்டத்துக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட…
Read More...

நுவரெலியா மாநகரசபை ஊடாக குப்பை சேகரிக்கும் 10 வண்டிகள் கையளிப்பு!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா மாநகரசபையின் ஊடாக புதிதாக முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட குப்பை முகாமைத்துவத்திற்காகப் பயன்படுத்துவதற்காக 10 குப்பை சேகரிக்கும் வண்டிகள் இன்று புதன்கிழமை…
Read More...

அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More...

மின்சார கட்டணம் செலுத்தாத யாழ்.மாநகர சபை : மின்துண்டிப்பால் மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.…
Read More...