Browsing

Video

90ஆம் ஆண்டு பிறந்த அரசியல் குழந்தை சாணக்கியன் – ஜனா தெரிவிப்பு- (வீடியோ இணைப்பு)

பொது வேட்பாளரை நிறுத்துவதோ, அரசியல் செய்வதோ தம்பி சாணக்கியனுக்கு புதிதாக இருக்கும், ஏனென்றால் இவருக்கும் இந்த போராட்டத்திற்கும் அந்த வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத 90ஆம் ஆண்டு பிறந்த…
Read More...

சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது

சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது, என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்…
Read More...

சாணக்கியனுக்கு ரணிலிடம் இருந்து 60 கோடி ? – ஜனா தெரிவிப்பு! (வீடியோ இணைப்பு )

சாணக்கியன் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து 60 கோடி ரூபாய் பணம் பெற்றார் என்றால் அவர் அதை தமிழரசுக்கட்சியின் அனுமதியுடனா பெற்றார்? அவர் தனிப்பட்ட முறையில் ரணிலுக்கு மறைமுகமாக வேலை செய்ய…
Read More...

இந்தியாவில் இருந்து வெள்ளோட்டத்திற்காக யாழ்ப்பாணம் வந்த பயணிகள் கப்பல்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது, எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.அந்தவகையில், இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்

ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.இன்று காலையில்…
Read More...

குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள், தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று சனிக்கிழமை…
Read More...

இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறார், இன்று இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது, என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் கட்டியெழுப்ப இலங்கையினால் மாத்திரமே முடிந்தது

ஒரு நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பி ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர இலங்கையினால் மாத்திரமே முடிந்ததென ஜனாதிபதி ரணில்…
Read More...

தனக்கு உதவிய பெண்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி

ஆண்களுக்குள்ள உரிமைகளுக்கு நிகராக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று…
Read More...

திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்களுக்கான நினைவேந்தல்

-மூதூர் நிருபர்-திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட…
Read More...