Browsing

Video

மட்டக்களப்பில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி-காவத்தமுனை பிரதான வீதியில், பால் பண்ணைக்கு முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்  ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்.அல்லைப்பிட்டியில் ஊர்காவற்துறை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில்…
Read More...

கல்முனை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கை : 50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில், பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 50 பேருக்கு சட்ட…
Read More...

தேயிலைத் தோட்டத்தில் கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான கொட்டியகல தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த…
Read More...

சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

திருகோணமலையிலிருந்து மாத்தளை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, கந்தளாய் பேராற்றுவெளி பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வளைவில் விபத்துக்குள்ளானது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

யாழ் மற்றும் கிளிநொச்சியில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

235 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி…
Read More...

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு!

மன்னார் பாத்திமா புரம் பகுதியில்,  வீதி ஒன்றை அமைக்கும் போது எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கும்,  மன்னார் நகரசபை தலைவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு, கைகலப்பாகி…
Read More...

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சட்டத்தரணி?

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில்,  இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு, 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் கைது…
Read More...

கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் நீண்டகால இடவசதி குறையைத் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், உத்தியோகபூர்வமாக திறந்து…
Read More...