Browsing

Video

நயினை நாகபூசணி அம்மன் கொடியேற்றம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழாவின் கொடியேற்றத் திருவிழா, நேற்று வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகபூசணி அம்மனுக்கு ஈழத்தில்…
Read More...

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் அழைத்து வரப்பட்ட விஷமிகளே குழப்பம் விளைவித்தனர்

மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விழைவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார். செம்மணியில் இடம்பெற்ற சம்பவம்…
Read More...

கடலுக்கு சென்ற மீனவர் கரை திரும்பவில்லை: தேடுதல் பணி தீவிரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேரவில்லை.…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில், சபை…
Read More...

வடமராட்சியில் நடைபெற்ற மாபெரும் வர்த்தக சந்தை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, போக்கறுப்பில் பகுதியில் இன்று வியாழக்கிழமை மாபெரும் வர்த்தக சந்தை காலை 9 மணியளவில் ஆரம்பமானது. வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம்…
Read More...

போதைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

தேயிலையுடன் லொறி குடைசாய்ந்து விபத்து

-நானுஓயா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சமர்செட் பகுதி தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி நேற்று புதன் கிழமை இரவு வீதியில் குடைசாய்ந்து…
Read More...

பார ஊர்தி மரத்தில் மோதி விபத்து!

-மூதூர் நிருபர்- திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 92ஆம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை பார ஊர்தி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

டீசல் ஏற்றி சென்ற பௌசர் விபத்து : டீசலை அள்ளி ஊற்றி கொண்டு சென்ற மக்கள்!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பெளசர் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…
Read More...

காட்டுவழிப் பயணத்தினை மேற்கொண்ட பக்தர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை!

கதிர்காம முருக பெருமானை தரிசிப்பதற்க்கு பக்தர்கள் காட்டுப்பாதை வழியாக கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். லாகுகலை உகந்தை வன…
Read More...