Browsing

Video

பிள்ளையார் கோவிலுக்கு திடீரென வந்த புத்தர்: பறிபோகும் தமிழர் தாயகம்

-யாழ் நிருபர்-யாழ். மாவட்டத்தின் சுழிபுரம் பகுதியில் சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இது திட்டமிட்ட ஒரு…
Read More...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை

-மன்னார் நிருபர்-யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.…
Read More...

இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.கடுவெல கொரதொட்டுவ பகுதியில் உள்ள ஹார்ட்வேர்…
Read More...

திருகோணமலை-கிண்ணியா வலய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை -கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 263 மாணவ மாணவிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.வறிய மாணவர்களின்…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்-"அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா…
Read More...

தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும்

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'யாவரும் பேசலாம்' தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்…
Read More...

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல அவர்கள் மக்களின் சேவகர்கள்

-யாழ் நிருபர்-வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுத்து போக்குவரத்து தடை

-வெல்லாவெளி நிருபர்-மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் கிராமத்தில் மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரிவிற்குட்பட்ட…
Read More...

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை புதுமுக புகுவிழா

மட்டக்களப்பு  மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழா மற்றும் பாலர் பாடசாலை திறப்பு விழா ஆகியன அகரம் பாலர் பாடசாலை தலைவர் அகரம்…
Read More...

மூன்றரை இலட்சம் பெறுமதியான மரம் கடத்தல்: ஒருவர் கைது

-யாழ் நிருபர்-சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை…
Read More...