Browsing

Video

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ?

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த…
Read More...

திருகோணமலை கடற்படை முகாம் முன்னால் பதற்றமான சூழ்நிலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் தகவல்கள்…
Read More...

ஊரடங்கு உத்தரவால் மன்னாரில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்

-மன்னார் நிருபர்- நாட்டில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை மன்னார்…
Read More...

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணை : மதுப்பிரியர்கள் போதையில் அட்டகாசம்

-கிளிநொச்சி நிருபர்- மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன், தவறணையை அகற்றுமாறும் கொடிகாமம் வடக்கு…
Read More...

பாடசாலை விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்றதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளி/சோறன்பற்று கணேசா வித்தியாலயத்தின் பாவனையில் நூறு வருடங்களாக இருந்த விளையாட்டு மைதானத்தை, தனியார் ஒருவருக்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,…
Read More...

மட்டக்களப்பு-வாகரை நாகபுரத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை நாகபுரத்தில் உதைபந்தாட்ட போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகபுரம் 'விடியல்' விளையாட்டு கழகத்தினால் வருடா வருடம் இவ் நிகழ்வு…
Read More...

காலிமுகத்திடலில் “கோட்டகோகாம” தீயிட்ட கொளுத்தப்பட்டுள்ளது – பதற்றம்

காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டகோகாம" அரசு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More...

சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட
Read More...

மட்டு.பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடப்பவனி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு-பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் விசேட நிகழ்வாக இன்று சனிக்கிழமை பால்குடப்பவனி இடம்பெற்றது. கடந்த 2ம் திகதி ஆரம்பமான…
Read More...

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்

தற்போதைய அரசாங்கத்துடன் ரணில் விக்கிரமசிங்கவும் வீட்டிற்கு செல்ல வேண்டும், என தெரிவித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை காலை போராட்டம்…
Read More...