Browsing Tag

www tamilwin com srilanka

சக கைதிகளால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

காலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, பலகொட பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே இவ்வாறு…
Read More...

கெஹலிய உட்பட 7 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 7 பேரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

எம்பிலிப்பிட்டியவில் விபத்து: பெண் பலி, ஒருவர் காயம்

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் உயிர் இழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய…
Read More...

தவறான முடிவெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பொலிஸ் உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஹக்மனை பொலிஸார் தெரிவித்தனர். ஹக்மனை, பொத்தேவெல பிரதேசத்தைச்…
Read More...

ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம்: இரு அமைச்சர்கள் கைது

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

1,000 மெகாவாட்டைத் தாண்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி

இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட் கூரை…
Read More...

குறைக்கப்படவுள்ள பேருந்து கட்டணம்

கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More...

நோயாளர் விடுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த ஜீவராஜா (வயது…
Read More...

பாதிப்புற்ற பெண்களுக்கான நிகழ்ச்சி திட்டம்

-மூதூர் நிருபர்- பெக்ட் மற்றும் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (ரெக்டோ) ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுதலை அதிகரித்து பொருளாதார…
Read More...

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல்: 15 பேர் விடுதலை

-மூதூர் நிருபர்- மூதூர் - இருதயபுரம் பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பின்னணியில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பொதுமக்கள்…
Read More...