Browsing Tag

www tamilwin com srilanka

வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

-கிளிநொச்சி நிருபர்- மின்சார ஒழுக்கு காரணமாக வாகனம் ஒன்று வீதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு…
Read More...

பசறை-பிட்டமாறுவ வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பசறையிலிருந்து பிட்டமாறுவ செல்லும் வீதியில் மஹதோவ சந்தியில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மஹதோவையிலிருந்து லுணுகலை வரையான 7 கிலோ மீற்றர்…
Read More...

மட்டக்களப்பு : காதலன் வெளிநாடு செல்வது பிடிக்காததால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்யுவதி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதான பொலிஸார்…
Read More...

அசாதாரண வரித்திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி வைத்தியர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று…
Read More...

14 நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

அரச பணியாளர்களின் சம்பளத்தை இரு வேறு நாட்களில் வழங்க தீர்மானம்

அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களது மாதாந்த வேதனத்தை உரிய திகதியிலும், பதவி நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த வேதனத்தை சில தினங்கள் தாமதித்தும் வழங்க அமைச்சரவை அனுமதி…
Read More...

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு  மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும்,…
Read More...

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர் - எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...