Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நாட்டை எங்களிடம் ஒப்படையுங்கள் – சஜித் பிரேமதாஸ

பிரபஞ்சம் வேலைத்திட்டம் என்பது நம் நாட்டிற்கு பழக்கப்பட்ட ஒரு திட்டமல்ல எனவும், மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு பல்வேறு விடயங்களைச் செய்யப்…
Read More...

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் : எச்சரிக்கை

வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மட்டுப்பாடுகள் வரலாம் :  எச்சரிகை இலங்கையில் உள்ள அரசு வங்கிகளில் பொதுமக்கள் பணத்தை எடுக்கும்போது மட்டுப்பாடுகள்  எதிர்காலத்தில் இருக்கக்கூடிய அபாயங்கள்…
Read More...

மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் எமக்கு இல்லை

யாழ். மாநகரசபை பட்ஜெட் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும்,  ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆட விடமுடியாது, என ஈழமக்கள் ஜனநாயக…
Read More...

கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் - முல்லைப்புலவு பகுதியில் இன்று புதன்கிழமை கடலாமை இறைச்சியுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன கைது

செல்லுபடியாகும் உரிமம் இன்றி, வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில்,  "டுபாய் சுத்தா'" என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
Read More...

உலகின் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய அம்பேவெல பால் பண்ணையின் புதிய பிரிவுக்கு ஜனாதிபதி கண்காணிப்பு…

அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும்,…
Read More...

கடைத்தொகுதிகளில் மதுப்பிரியர்கள் அட்டகாசம்

-யாழ் நிருபர்- வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சங்கானை சந்தை கட்டடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து சிலர் தொடர்ந்து மதுபான பாவனையில் ஈடுபட்டு வருவதாக வலி. மேற்கு பிரதேச…
Read More...

நீர்பாசன வாய்க்கால் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

நாட்டில் 2022டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 29,930 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை…
Read More...

“வட்ஸ்அப்” ஐபோன்-5 உட்பட 49 வகையான ஸ்மார்ட் போன்களில் புதிய சேவையை நிறுத்தும்

வட்ஸ்அப் ஐபோன் ,சம்சுங் மற்றும் ஹவாய் ஆகிய பழைய  கையடக்க தொலைபேசியில் தனது புதிய செயல்பாடுகளை நிறுத்த உள்ளது. உலகின் மிகவும் பிரபலமான வட்ஸ்அப் சேவையானது 49 வெவ்வேறு வகையான ஸ்மார்ட்…
Read More...