Browsing Tag

www tamilwin Com Sri Lanka

நோயாளியை காப்பாற்ற வீட்டில் அணிந்திருந்த ஆடையுடன் ஓடி வந்த மருத்துவர்

பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கவலைக்கிடமான மூவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மருத்துவமனைக்கு சென்று அந்த…
Read More...

உண்மை தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு அறிவுறுத்தல்

சீனாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உண்மையான தகவல்களை வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அந்நாட்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொடர்பான…
Read More...

இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஸ்தாபிக்கப்பட்டது

இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் அனுசரணை வலையமைப்பு  …
Read More...

வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது

-திருமலை நிருபர்- திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ…
Read More...

பதவி உயர்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று…
Read More...

மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயது இளைஞன் கைது

ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை…
Read More...

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குள் பிரவேசிப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு புதிய முறை

இலங்கைக்குள் புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கைக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை…
Read More...

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரு இளைஞர்கள் கைது

கல்கிசை பிரதேசத்தில் கடமைக்கு சென்றிருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நகர போக்குவரத்து பொலிஸில் கடமையாற்றும் உதவி…
Read More...

அஷு மாரசிங்க ஹிருனிகா மற்றும் ஆதர்ஷாவிடம் இருந்து 1.5 பில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஷுமாரசிங்க, தமக்கு எதிராக அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...