Browsing Tag

www tamilwin Com Sri Lanka

14 நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை

எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி…
Read More...

பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்திற்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

அரச பணியாளர்களின் சம்பளத்தை இரு வேறு நாட்களில் வழங்க தீர்மானம்

அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களது மாதாந்த வேதனத்தை உரிய திகதியிலும், பதவி நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த வேதனத்தை சில தினங்கள் தாமதித்தும் வழங்க அமைச்சரவை அனுமதி…
Read More...

இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு  மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளது. மேலும்,…
Read More...

அஜித் நிவார்ட் கப்ராலுக்கு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர் - எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பேலியகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுடப்பட்ட நபர்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க…
Read More...

விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு : இன்று தேசிய துக்கதினம்

நேபாளில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக  அந்நாட்டில் இன்று திங்கட்கிழமை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரமான பொக்காரா…
Read More...

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...