Browsing Tag

www tamilwin Com Sri Lanka

பரீட்சை பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை…
Read More...

தினசரி மின்வெட்டு இல்லை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் தினசரி மின்வெட்டை மேற்கொள்ளக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதேவேளை, உயர்தரப் பரீட்சை…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் எட்டு நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பசறை மற்றும் பசறை 13 ம் கட்டைப் பகுதிகளில் பசறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…
Read More...

சட்ட விரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்

-மன்னார் நிருபர்- பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை அதிபர் ஒருவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும் புறக்கணித்துள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம்…
Read More...

இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை நிறைவு

-கிண்ணியா நிருபர்- 2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22,  சுயேட்சைக்குழுக்கள் 15, …
Read More...

80 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு…
Read More...

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு 25ஆம் திகதி ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 25 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் என யாழ். கோப்பாய் தேசிய கல்வியற்…
Read More...

ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

வர்த்தகர் மீது வாள்வெட்டு : பிண்ணனியில் வெளிநாட்டு பணம்

-யாழ் நிருபர்- கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More...

டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து

-பதுளை நிருபர்- டிப்பர் ரக லொறி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது. பதுளை மஹியங்கனை வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆறாவது மைல் கல்லுக்கு அருகே…
Read More...