Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுவிட்டு கணவன் தப்பியோட்டம்

கொஸ்வத்தை, மஹயயவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள்…
Read More...

பிறப்பு சான்றிதழ் இல்லாததால் திருமணத்திற்கு தடை : இளம் காதலர்கள் தூக்கிட்டு உயிரை மாய்ப்பு

தங்காலை - மெடகட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இளம் ஜோடி உயிரிழந்த சம்பவம் தற்கொலை என தெரியவந்துள்ளது. குறித்த விடுதியின் அறையொன்றில் நேற்று திங்கட்கிழமை சடலங்கள்…
Read More...

தேர்தலை நடத்துவது தொடர்பில் சந்தேகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட…
Read More...

உயர்தர பரீட்சை எழுத சென்ற யுவதி மீது அசிட் தாக்குதல் நடாத்திய காதலன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பயணித்த 21 வயதுடைய யுவதி மீது கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல்…
Read More...

எம்முடன் பேசாது தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுகொடுக்க முடியாது

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இறுமாப்புடன் செயற்படுகின்றது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் செயற்பாடு…
Read More...

நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க LOLC குழுமத்தின் ஆதரவு

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தலையிடுவதற்கு LOLC குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், தமது குழுவின் சர்வதேச வலையமைப்பின்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி : ஒருவர் படுகாயம்

அமெரிக்காவின், வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளாக அந்நாட்டு செய்திகள்…
Read More...

வெடிபொருட்களுடன் லொறி ஒன்று மீட்பு

பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது லொறி ஒன்றில் வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்…
Read More...

திருடிய 50 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் சந்தேக நபர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -தோப்பூர் பகுதியில் திருடிய நகைகளை விற்பனை செய்வதற்காக முற்சக்கர வண்டியில் வருகை தந்த சந்தேக நபரொருவரை சூரியபுர வீதி சோதனை சாவடியில் வைத்து கைது…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பான அறிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் 25ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் அன்றைய தினம் அல்லது ஒரு நாளின் பின்னரே வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க…
Read More...