Browsing Tag

Today news

தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பியவர் வீதியில் விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழில் நேற்றையதினம் வியாழக்கிழமை தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார். ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம்…
Read More...

போதைக்கு அடிமையான இளைஞன் வீட்டில் பணம் தராததால் எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். அருளானந்தம் லக்ஸன் (வயது - 22)…
Read More...

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று வியாழக்கிழமை வைத்தியர் வாணி பிறேம்ஜித் யுஎஸ்ஏ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன்இ தொண்டு நிறுவனமாகிய…
Read More...

மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய யானை

கந்தகெட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தகெட்டிய பகுதியை சேர்ந்த 42 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உமாஓயாவில்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் தீ: 7ஆம் தர மாணவன் தீயில் சிக்கி பலி

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு , மற்றுமோர் சிறுவன் படுகாயமடைந்த…
Read More...

விடுதியொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு: சந்தேகநபருக் பொலிஸார் வலை வீச்சு

பண்டாரவளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40…
Read More...

தங்கரதத்தில் வலம் வந்தாள் தெல்லிப்பளை துர்க்காதேவி

-யாழ் நிருபர்- தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தில் தங்கரத உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற கொடித்தம்ப பூசையைத்…
Read More...

12 வயது பிக்கு கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று முன் தினம் திங்கட்கிழமை கிடைத்த தகவலின்…
Read More...

கிளிநொச்சியில் திடீரென காற்றுடன் கூடிய மழை!

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட தருமபுரம் நீண்ட நாட்களின் பின்னர் ஏற்பட்ட தீடீர் மழை காரணமாக சந்தைப்பகுதிக்குள் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தினமும் 7 முறை உறவுகொள்ளும் கணவன்:5 மாதத்தில் விவாகரத்து

மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிராமமொன்றை சேர்ந்த இளம் பெண் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உடலுறவு கொள்வதாக குறிப்பிட்டு விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த…
Read More...