Browsing Tag

Mattu News

வடக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.…
Read More...

காதல் விவகாரம் : யுவதி ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்

பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த யுவதி சந்தேக நபருடன் கடந்த 6…
Read More...

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர்…
Read More...

காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

ஹொரணை - கொழும்பு வீதியில் கோணபொல - கும்புக பகுதியில் காரில் பயணித்த நபர் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் வழியாக  சட்டவிரோதமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...

புதிய கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்து

-யாழ் நிருபர்- ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதின. மதியம் 12.20 மணியளவில்…
Read More...

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிறி ரங்கா தெரிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜே சிறி ரங்கா இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர்…
Read More...

புடவைக்கடையில் நூதனமாக திருடியவர்கள் கைது

கம்பஹா நகரிலுள்ள துணிக்கடை ஒன்றில் பெறுமதியான புடவைகளை திருடிய மூன்று பெண்களும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

வாழைமரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு மீட்பு

அஹுங்கல்ல - வெலிகந்த பிரதேசத்தில் கருவாடு உற்பத்தி நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More...

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாளாந்த மின்வெட்டு காரணமாக பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், …
Read More...