Browsing Tag

Mattu News

எலி கடித்த உணவுப் பொருட்களை விற்ற வர்த்தகர்

-யாழ் நிருபர்- யாழில், எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. யாழ். சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி…
Read More...

தொடர்ந்து ஹெரோயின் பாவித்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தொடர்ச்சியான ஹெரோய்ன் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின்…
Read More...

தேர்தலை நிறுத்துவது சரி – சி.வி.விக்கினேஸ்வரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணத்தினால் தேர்தலை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய…
Read More...

பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் : CCTV காணொளி இணைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று புதன்கிழமை தாக்குதல்…
Read More...

பாரம்பரிய விவசாய முறை உள்ளடங்கலான தைப்பொங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பொங்கல் விழாவானது பாரம்பரிய விவசாய முறையினை கொண்டு விசேடமாக இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுசரணை பெற்ற தமிழ் - சிங்கள…
Read More...

வடமாகாண அரச பேரூந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு கைவிடப்பட்டது

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட்டமை, மற்றும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்தியபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி  371.39…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 திகதி வரை மறுவிசாரணைக்காக…
Read More...

பளை மத்திய கல்லூரியின் சேவை நலன் பாராட்டு விழாவும் ‘உதயம் நூல்’ வெளியீட்டு விழாவும்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர்  கணபதிபிள்ளை உதயகுமாரனுக்கு (SLPS-1SLPS-1) நேற்று புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் சேவை…
Read More...