Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

எரிக்கப்படும் வைத்திய கழிவுகளினால் மாசடையும் சுற்றுச்சூழல்: பொது மக்கள் விசனம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் எரிக்கப்படுகின்ற வைத்திய கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக பொது மக்களால் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

இவரை கண்டால் உடன் தகவல் வழங்குமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை நோயாளி ஒருவருடன் சகஜமாக பேசி, அவருடைய மோதிரம், பணம், கைப்பை போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்…
Read More...

மடிக்கணினி வெடித்து விபத்து: இரு சிறுவர்கள் பலி

பாகிஸ்தானில் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் வீட்டில் இருந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி

சவால்களுக்கு அஞ்சாமல், கொள்கைகளுக்கு மதிப்பளித்து, நல்ல கல்வியைப் பெறுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்கால சந்ததியினருக்கு ஆலோசனை வழங்கினார்.…
Read More...

தாயை கல்லால் தாக்கி கொலை செய்த கொடூர மகன்

பதுளையில் தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய சாரணியா தோட்டம்…
Read More...

வீதியை விட்டு விலகி மரத்தில் மோதிய பேருந்து

களுத்துறை யட்டபொத பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பெலவத்தை - நெலுவ வீதியின் யட்டபொத பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து…
Read More...

சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை விஜயம் செய்தார்.…
Read More...

உழவு இயந்திரம் விபத்து: சாரதி படுகாயம்

நுவரெலியா பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை உழவு இயந்திரம் பள்ளத்திற்குள் விழுந்ததில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றிகொண்டு வெளிமடை பகுதியை…
Read More...

இந்திய மீனவர்கள் 18 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 இந்திய மீன்பிடி இழுவை படகுகளையும்…
Read More...

கல்லடி புனித அந்தோனியார் ஆலய கொடியிறக்க திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஞாயிற்று கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கல்லடி டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார்…
Read More...