Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

பூமியை தாக்கவிருக்கும் சிறுகோள்

பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72 சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

மட்டு காத்தான்குடியில் விபத்து: 2 பேர் காயம்

மட்டக்களப்பு காத்தான்குடி, பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது. கல்முனையைச்சேர்ந்த ஒரே…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பிரதேச…
Read More...

சுகயீனம் அடைந்த நிலையில் திடீரென உயிரிழந்த 15 வயது சிறுவன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் சனிக்கிழமை சுகயீனம் அடைந்த நிலையில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் (வயது…
Read More...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- தோப்பூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் 230 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட தோப்பூர் பிரதேச மாணவமாணவிகளை பாராட்டி நினைவுச்…
Read More...

மட்டு கரடியனாறில் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை இன்று ஞாயிற்று கிழமை முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார். விவசாய…
Read More...

பணத்தை காலால் மிதித்தவரிடம் வாக்குமூலம்

ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை கீழே போட்டு காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனை நேற்று சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண பொலிஸ்…
Read More...

கனடாவில் வௌிநாட்டு மாணவர்களுக்கு நேர்ந்துள்ள அவலம்

அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் உயர் கல்விக்காக ஆண்டு தோறும் வெளிநாடுகளை சேர்ந்த…
Read More...

எல்லை தாண்டிய 22 மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 3 விசைப்படகுகளுடன் 22 மீனவர்கள் இன்று ஞாயிற்று கிழமை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…
Read More...

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா நடத்திa வான் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் உக்ரைனின்…
Read More...