Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு  கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.…
Read More...

பேருந்து விபத்து: மூவர் பலி

கிளிநொச்சி மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து…
Read More...

கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி

தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்றைய தினம் புதன் கிழமை சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் ஒரு…
Read More...

குளவி கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள்

-மூதூர் நிருபர்- மூதூரில் நேற்று செவ்வாய்க்கிழமை குளவி கொட்டியதில் 30 மாணவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூதூர் அப்துல் மஜீத்…
Read More...

காட்டு யானை தாக்கியதில் வீடுகள் சொத்துக்களுக்கு சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் வீடு மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

மூதூரில் மதுபான சாலை திறப்புக்கு எதிர்ப்பு: 13 நபர்கள் கைது

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மதுபானசாலை திறக்கப்பட்டதையடுத்து அதில் அமைதியின்மையை ஏற்படுத்திய…
Read More...

முச்சக்கரவண்டி மோதி 9 வயது சிறுமி பலி

களுத்துறை - மத்துகம பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை முச்சக்கரவண்டியில் மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொடை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய…
Read More...

உயர்தர மாணவர் தன்னை தானே சுட்டு தவறான முடிவு

உயர்தர மாணவரொருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை எத்கால பொலிஸார் தெரிவித்துள்ளனர். மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியை…
Read More...

புத்தரின் மறு அவதாரம் என கூறிய நபர் பாலியல் குற்றவாளி என அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் உணவு,…
Read More...

பேய் மாளிகையில் குடும்பச் சண்டை

நவகமுவ பிரதேசத்தில் 'பேய் மாளிகை' பார்க்கச் சென்ற பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச்…
Read More...