Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. நில அதிர்வானது 10 கிலோமீட்டர் ஆழத்தில்…
Read More...

உத்தியோகபூர்வ அறிவித்தல் இல்லை : மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதா? இல்லையா?

-சபீனா சோமசுந்தரம்- நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எனினும் அனைத்து…
Read More...

டக்வொர்த் லுவிஸ் விதியை கண்டுபிடித்தவர் காலமானார்

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார். ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று…
Read More...

தஞ்சாவூர் அம்மன் கோயிலில் அதிசயம்

இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரெயில்வே திருமண மண்டபத்தின் பின்புறம் தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் இடம்பெற்ற அதிசயம் இணையத்தில் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில்…
Read More...

கடனில் சிறு பகுதி மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது: சஜித்

நாடு மீண்டும் முழுமையான கடனைச் செலுத்தும் நிலைக்கு சென்றதன் பின்னரே மக்களால் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்

-அலுவலக நிருபர்- நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று புதன்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பு நகர்…
Read More...

மலர்சாலை உரிமையாளர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

காலியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைச் சேர்ந்த ஜீ.பி. துசித குமார என்ற நான்கு…
Read More...

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள்

சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் ❌வயிறு நிறைய உணவு உட்கொண்ட பின்னர் நல்ல தூக்கம் வரும். இன்னும் சிலர் உணவு உட்கொண்ட பின்னர், அந்த உணவு செமிப்பதற்கு ஒருசில செயல்களில் ஈடுபடுவார்கள்.…
Read More...

கென்யாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் : பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 5…

கென்யாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் தலைநகர்…
Read More...

ஹிங்குராக்கொட விமான நிலைய அபிவிருத்திக்கு அனுமதி

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழு வசதியுடன் கூடிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான…
Read More...