Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

பாடசாலை பாடத்திட்டத்தில் நடிகை குறித்த பாடம்

இந்தியாவின் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பாடசாலையில் 7 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. ‘சிந்த் பிரிவினைக்கு பிறகு…
Read More...

மயிலத்தமடு மேய்ச்சல்தரை பிரச்சினை முடிவுக்கு வந்தது – கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளதாக, ரணில் செயலணியின் தலைவர்…
Read More...

அடுத்த 24 மணிநேரம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்…
Read More...

முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு உதவும் உணவுகள்

முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு உதவும் உணவுகள் ⚫⬛காலநிலை மாற்றம் மற்றும் ஈரப்பதம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இதை சரிசெய்ய விலையுயர்ந்த எண்ணெய்களைப் பயன்படுத்தாமல் உங்கள் உணவில்…
Read More...

இரண்டாவது நாளாகவும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

-மூதூர் நிருபர்- மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாக  சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூதூர்…
Read More...

பொதுக் கழிப்பறையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்

நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நேற்று புதன் கிழமை நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய வயோதிபரே இவ்வாறு…
Read More...

வைத்தியசாலை ஊழியர்கள் செய்த மோசமான செயல் : பரிதாபமாக பறிபோன உயிர்!

-வவுனியா நிருபர்- வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் வைத்தியசாலையின் அசமந்த போக்கினால் நேற்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார் செட்டிகுளம் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…
Read More...

புல்மோட்டை பட்டிக்குடா கிராமத்தில் சிரமதானம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட " ஸ்மார்ட் கிராம" அபிவிருத்தி என்ற தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பசுமையான, சுத்தமான கிராமம் என்ற…
Read More...

மூதூர் மக்கள் போராட்ட களத்துக்கு விஜயம் செய்த இம்ரான்

-கிண்ணியா நிருபர்- மூதூர் இருதயபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக போராடிவரும் மக்களை நேற்று புதன் கிழமை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

இன்று வழமை போன்று பாடசாலைகள் நடைபெறும்

நாடளாவிய ரீதியில் அதிபர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் போராட்டங்களுக்கு மத்தியிலும் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் இன்று வியாழக்கிழமை வழமை போன்று நடைபெறும் என…
Read More...