Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வாகன விபத்து: 6 பேர் வைத்தியசாலையில்

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை - பாமஸ்டன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிப்…
Read More...

3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை 3 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். முட்டை விலை அதிகரிப்பு…
Read More...

உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டு நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்களிப்புடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில்…
Read More...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடாத்தியது ஊடக சந்திப்பா?

மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

எனது செயலாளர் யாரிடமும் பணம் வாங்கவுமில்லை, யாருக்கும் பணம் கொடுக்கவுமில்லை

எனது செயலாளர் யாரிடமும் பணம் வாங்கவுமில்லை, யாருக்கும் பணம் கொடுக்கவுமில்லை, என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின்…
Read More...

இணையவழி மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள்

இணைய வழியில் முறைகேடுகளில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, காலி காவல்துறையினால் உடுகம பகுதியில் உள்ள தற்காலிக…
Read More...

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டு…
Read More...

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லொரி மோதி விபத்து: 3 பேர் பலி

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லொரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே…
Read More...

கண்ணாடிவிரியன் பாம்பு கடித்து பாம்புப்பிடி வீரர் உயிரிழப்பு

இந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புப்பிடி வீரர் அந்த பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.…
Read More...

உடலில் மின்சாரம் பாய்ந்தது பொறியாளர் பலி

இந்தியாவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் அமைந்துள்ள உபரி நீர் வடிகாலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளர் மின்சாரம் தாக்கி…
Read More...