Browsing Tag

lankasri tamil news online

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட சிறுவர்கள் பெண் உட்பட 20 பேர்…

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளுக்கு மீன்பிடி படகில் செல்ல முற்பட்ட சிறுவர்கள் , பெண் உட்பட 20 பேர் இன்று  திங்கட்கிழமை  அதிகாலை மூதூர்…
Read More...

இந்திய அரசியலமைப்பு தின அகில இலங்கை சிறுவர் ஓவியப்போட்டி

இந்திய அரசியலமைப்பு தினம் 2022ஐ முன்னிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ஆர்வத்துடன்…
Read More...

ஐஸ் கிறீம் வாங்க பக்கத்து வீட்டில் திருடிய சிறுவர்கள்

அளவத்துகொடை பொலிஸ் பிரிவில் உள்ள சைஸ்ட்டன் தோட்டப் பகுதியில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 14…
Read More...

சிறுவர் பராமரிப்பு இல்ல காப்பாளரினால் 12 வயது சிறுவன் துன்புறுத்தல்

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில்…
Read More...

சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர்…
Read More...

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் சிறுவர் நிகழ்வு

iDove மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் 14.08.2022 அன்று ஏறாவூர் மீராகேணி சிறுவர் இல்லத்திற்கு சென்று அங்கு பயன்தரும் மரநடுகை, மற்றும் மகிழ் வூட்ட ல் செயற்பாடுகளையும், அச்சிறுவர்களுடன்…
Read More...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்துண்டிப்பு

மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மின்சார சபை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ஒரு பகுதியிலும் மின்தடையை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியசாலையின்…
Read More...

நாட்டில் மந்தபோசாக்கான சிறுவர்கள்

-யாழ் நிருபர்- முன்னாள் ஜனாதிபதியும் பல ஆலோசர்களின் கருத்தை கேட்டு கடைசியில் நாட்டை விட்டு ஓடிய நிலை ஏற்பட்டது. தற்போதைய ஜனாதிபதிக்கும் என்ன நடக்குமோ தெரியாது என தமிழ் தேசியக்…
Read More...

சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்தில் டீசல் திருட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் கீரி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கி இருந்து பாடசாலை சென்று வரும் மாணவர்களை ஏற்றி இறக்கும் சிறுவர் இல்லத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றின்…
Read More...

புனித சென் திரேசா முன்பள்ளியினால் சிறுவர் தின நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்- சென் திரேசா முன்பள்ளியினால் பல்வேறு நிகழ்வுகள் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக நடைபெற்றது. பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வில் மலரும் மொட்டுக்கள் என்ற…
Read More...