Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது. மே தினம் ஏன் அனுஷ்டிக்கப்படுவது ஏன்? 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி…
Read More...

25 வருடமாக புனரமைக்கப்படாத வீதி: மாணவனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த ஜனாதிபதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித் தீவு சந்தியில் இருந்து மகமாரு வரையான வீதி சுமார் 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக…
Read More...

புதிய வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழு தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அத்தாவுல்லாவின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட…
Read More...

புதிய நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ராமேஸ்வரம் யானை ராமலெட்சுமி

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுரம் அருகே உள்ள நந்தவனத்தில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை 'ராமலெட்சுமி' நேற்று செவ்வாய் கிழமை…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிக்கை

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளை கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து…
Read More...

வவுனியா நகரில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து மறுசீரமைப்பு

-வவுனியா நிருபர்- வவுனியா நகரப் பகுதியில் போக்குவரத்து பொலிசாரால் வீதி போக்குவரத்து நடவடிக்கைகள் மறு சீரமைக்கப்பட்டன. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு…
Read More...

லண்டன் வாள்வெட்டு தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு – இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர்…

வடகிழக்கு லண்டனில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. வடகிழக்கு லண்டனில்…
Read More...

மட்டக்களப்பில் போதை பொருட்களுடன் சிக்கிய இருவர்

மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் 14, 570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளdர். இதன்போது, காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது…
Read More...

கசிப்பு வேண்டாம் நல்ல மதுபானமே வேண்டும்: மதுப்பிரியர்கள் திகனையில் போராட்டம்

மதுப்பிரியர்கள் சிலர் தங்களுக்கு புதிய மதுக்கடை தேவை என்றும், தொடர்ந்து கசிப்பை (நாட்டு சாராயம்) குடிப்பதால் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே நல்ல மதுபானம் அருந்த வாய்ப்பளிக்க வேண்டும் எனக்…
Read More...

வழக்கில் இருந்து மஹிந்தானந்த விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில்…
Read More...