Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிழக்கு உள்ளிட்ட சில மாகாணங்களுக்கு எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று 'வெப்ப சுட்டெண் ஆலோசனை' ஒன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

அரசியல்வாதிகள் ஏப்பம் விட்ட கடன்தொகையை மக்கள் செலுத்த வேண்டியதில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கை நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகள் வெளிநாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெற்று ஏப்பம் விட்ட 62 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட பெருந்தொகைப் பணத்தின்…
Read More...

பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

-பதுளை நிருபர்- பேருந்து சாரதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டடுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். ஊவா பரணகம, யஹலகமுவ…
Read More...

உடல் ஆரோக்கியம் குறிப்புகள்

உடல் ஆரோக்கியம் குறிப்புகள் 🔷உடல் வலிமை பெற, அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். 🔷சுகப்பிரசவம் ஆக - ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ்,…
Read More...

மனித உரிமை செயலமர்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டளர்களுக்கான மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

ஐ.பி.எல் T20 தொடர் : சன்ரைசர்ஸ் – ராஜஸ்தான் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ள 50 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த…
Read More...

எரிக் சொல்ஹெமுடன் செந்தில் தொண்டமான் விசேட சந்திப்பு

சுற்றுச்சூழலை முறையாக பராமரிக்கும் சந்தர்ப்பத்தில்தான் எதிர்காலத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியும். இதனால் கிழக்கில் சுற்றுச் சூழலை பராமரிப்பு தொடர்பான சர்வதேச அங்கீகாரத்தை பெறும்…
Read More...

13 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

நுகேகொடையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருட்கள் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பாதாள குழு…
Read More...

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதி வாரத்தில்

2023 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே மாத இறுதி வாரத்தில் வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது. இம்மாதத்துக்குள் முடிவுகளை வெளியிட முடியும் என…
Read More...

மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கை மகாவலி அதிகாரசபையானது மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மரங்களை நடும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை பேராதனை பல்கலைக்கழக ஜீரோ பிளாஸ்டிக்…
Read More...