Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள்

கல்லீரல் செயலிழப்பு அறிகுறிகள் ⭕நமது உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இது கழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும்…
Read More...

நல்லூரில் நடைபெற்ற பசுமை இயக்கத்தின் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் 'அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற திட்டத்தைச்…
Read More...

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: கைது செய்ய முற்பட்டபோது திடீர் நெஞ்சுவலி வந்த மருத்துவர்

இந்தியாவில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
Read More...

இரவு நேரத்தில் வீதியில் நடமாடும் கால்நடைகள்: மக்கள் விசனம்

-தம்பிலுவில் நிருபர்- இரவு நேரத்தில் வீதி நடமாடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வீதிகளில்…
Read More...

விநாயகபுரம் முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் நகரில் விநாயகபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த சங்காபிஷேகம் இன்றைய தினம் திங்கட்கிழமை பல பக்த அடியவர்கள் சூழ மிக…
Read More...

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு பரிசு: பெண் வேடமணிந்த ஆண்

மஹரகமை - டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று ஞாயிற்று கிழமை கைது…
Read More...

பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை முறை சரியானது அல்ல: நடிகர் பப்லு

உடல்பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை மேற்கொள்வது சரியானது அல்ல என நடிகர் பப்லு பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மணி என்பவர் பெருங்களத்தூரில் உடற்பயிற்சி…
Read More...

பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து

-யாழ் நிருபர்- யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் நேற்று ஞாயிற்று கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய…
Read More...

மூதூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கஞ்சி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது (வீடியோ…

மூதூர் நிருபர் -எம்.என்.எம்.புஹாரி- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக மூன்று பேரை சம்பூர் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தந்தையால் துப்பாக்கிச் சூடு: மகன் படுகாயம்

அம்பாந்தோட்டை சூரியவெவ - வெவேகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…
Read More...