Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவையை நாளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம்…
Read More...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.…
Read More...

3 ஆவது நாளாக இன்றும் சுகயீன விடுமுறை

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம…
Read More...

வாகன விபத்து: 8 பேர் பலி

இந்தியாவின் இந்தூர் பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்தூர் - அஹமதபாத் அதிவேக நெடுஞ்சாலையில் ஜீப் வாகனத்துடன் அடையாளம் தெரியாத…
Read More...

சம்மாந்துறையில் 13 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம். கபீர் தலைமையில்…
Read More...

சிலம்பத்தில் திருகோணமலை சாதனை

-மூதூர் நிருபர்- உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை யாழ்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை சேர்ந்த 23…
Read More...

கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- குடிநீருக்காக நீர்பெறும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையல் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் நேற்று புதன் கிழமை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலக கணக்காய்வு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2024 ஆம் ஆண்டின் 1ஆம் காலாண்டுக்கான பிரதேச கணக்காய்வு குழு கூட்டம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று புதன் கிழமை பிரதேச…
Read More...

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

-யாழ் நிருபர்- அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த…
Read More...