Browsing Tag

Lankasri News In Tamil Today

காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த நாமல் ராஜபக்ச தயாரா?

-யாழ் நிருபர்-காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு வாக்கெடுப்பு நடாத்த நாமல் ராஜபக்ச தயாரா என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்ட ஊடக…
Read More...

இலங்கை கடலில் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும்!

-மன்னார் நிருபர்-இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்தமையின் ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றுள்ள போதும், குறித்த சம்பவங்கள் இடம்…
Read More...

அரை மரதன் ஓட்டப்போட்டி : உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 250 பேர் பங்கேற்பு

-அம்பாறை நிருபர்-அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க…
Read More...

இறந்த உடல்களை அடக்கம் செய்ய மயானம் இன்றி அவல நிலையில் உள்ள கிராமம்!

-மூதூர் நிருபர்-திருகோணமலை, தம்பலகாமம் - பத்தினிபுரம் கிராம மக்கள் காலாகாலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை பெற்றுத்தருமாறு கோரி ஆளுநரிடம் முறையிட்டிருந்தார்கள்.இதனையடுத்து அவருடைய…
Read More...

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய வேட்டைத்திருவிழா

-திருக்கோவில் நிருபர்-கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பண்டைய நாகரிகமும் பண்டைய வரலாறும் மிக்க தமிழ் பேசும் மக்கள் வாழும் பழம்பெரும் கிராமமான திருக்கோவிலில் சித்திரவேலனின்…
Read More...

அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து காணி பத்திரங்களை எரித்து நகைகள் கொள்ளை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் சரமாரியான தாக்குதல் நடாத்தி, அவரது காதிலிருந்த தோடு மற்றும்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதற்கமைய, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
Read More...

“எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்”மாகாண ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிச்…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-“எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்” எனும் குறிக்கோளை இலக்காகக் கொண்டு பீஸ் ஸ்ரீலங்கா அமைப்பு நாடளாவிய ரீதியில் பயிற்சிச் செயலமர்வுகளை நடத்தி வருவதாக…
Read More...

20 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த 20 இந்திய மீனவர்களையும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு…
Read More...

ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்றைய தினம் மாத்திரம் 4 பேர்  செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவும்,…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க