Browsing Tag

Lankasri Com Tamilwin

வேலை பெற்று தருவதாக பண மோசடி செய்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் வேட்பாளர் கைது

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களை சுற்றுலா விசாவில் லாவோஸுக்கு அழைத்துச் சென்று பண  மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில்…
Read More...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச்

ஆஸ்திரேலியாவின் T20 கேப்டன் ஆரோன் ஜேம்ஸ் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அவர் 146 ஒருநாள் மற்றும் 103 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்…
Read More...

ஏரியில் நீராடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

தந்திரிமலை – நில்மல்கொட ஏரியில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுக்கும் போது…
Read More...

காதல் விவகாரம் : ஆணொருவர் தீக்குளித்து உயிரை மாய்ப்பு

பொலன்னறுவை - மெதிரிகிரிய நகர பொது விளையாட்டரங்கில் ஒருவர் உடலில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்து நிகழ்வில் துப்பாக்கி சூடு : விசாரணைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்ட நுவரெலியா செண்பதி மதுராவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூவர் தலைமையிலான விருந்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில்…
Read More...

துருக்கி நிலநடுக்கம் : இலங்கையர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்

தற்போது துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி…
Read More...

கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் இன்று திங்கட்கிழமை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 80.12 டொலராகவும், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பரல் ஒன்றின்…
Read More...

முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை

எதிர்காலத்தில் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை…
Read More...

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

இந்த வருடம் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என திணைக்களம்…
Read More...

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் பதவிப்பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் உட்பட மூவர் இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய…
Read More...