Browsing Tag

Lankasri Com Tamilwin

கணவனால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது பெண்

தினியாவல, மஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை இரவு கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.தனது கணவருடன் வசித்து வந்த பெண், திருமணத்திற்கு…
Read More...

கைகலப்பின் போது ஒருவர் படுகொலை

மிரிஹான, கங்கொடவில பகுதியில் உள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை சக ஊழியரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.…
Read More...

கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மீனவர் நேற்று திங்கட்கிழமை…
Read More...

பேருந்து கட்டணங்கள் குறைப்பு?

டீசல் விலை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம், இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து…
Read More...

இன்றும் 3 அலுவலக ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More...

இந்த வாரத்திற்கான மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை,…
Read More...

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.எனினும், முட்டை இறக்குமதியால் தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும்,…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவு மழை

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற…
Read More...

நாய்கள் உண்ட நிலையில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாருக்கு…
Read More...

இந்திய மீனவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க