Browsing Tag

Lankasri Com Tamilwin

மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்திய பேயோட்டி கைது

நோயிலிருந்து குணமாக்குவதாக தெரிவிதது மூன்றரை வயது சிறுமியை ஊசியால் குத்தி சித்திரவதை செய்ததாக தெரிவித்து பேயோட்டி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் பெந்தோட்டை - கஹகல்ல -…
Read More...

அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் ஓரிரு வாரங்கள் தாமதம்

அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளின் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice championship 2023 போட்டிகள் அறிவிப்பு

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் Novice championship 2023 போட்டிகளின் மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் எதிர்வரும் 14,15ம் திகதி நடைபெறவுள்ளது.நேரம்:- ஜனவரி 14 காலை 9 மணி ஜனவரி 15 காலை…
Read More...

வீதியோரத்தில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் மீட்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீதி வளைவு பகுதியில் மோட்டார் சைக்கிள்…
Read More...

3 நிபந்தனைகளுடன் கூட்டமைப்பினர் ஜனாதிபதியடன் இன்று கலந்துரையாடல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதற்கு முன்னதாக…
Read More...

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிப்பு

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது.அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000 ரூபாவினால்…
Read More...

விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்த பயணி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார்…
Read More...

முட்டை விலையை ஐந்து ரூபாவால் குறைக்க தீர்மானம்

முட்டை ஒன்றின் மொத்த விலையை ஐந்து ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் 45 ரூபா என்ற மொத்த விலைக்கு முட்டை…
Read More...

ஆசிரிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு பாடசாலையின் கல்வியாண்டின் முதல் தவணை ஆரம்பமாகும் போது, ஆசிரிய டிப்ளோமா பெற்ற ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்…
Read More...

வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி

-கிளிநொச்சி நிருபர்-வாக்குவாதம் முற்றிய நிலையில் தம்பியொருவர் தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.கிளிநொச்சி தருமபுர பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லாறு…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க