Browsing Tag

JVPNews Tamil Today

டிக்டொக்கால் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்து: ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை?

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம்…
Read More...

விமானத்தின் ஜன்னல் ஏன் கோளவடிவமாக உள்ளது

விமானத்தின் ஜன்னல் ஏன் கோளவடிவமாக உள்ளது 💦விமானங்களில் எல்லோருக்கும் பிடித்த இடம் ஜன்னல் ஓர இருக்கைதான். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தபடி, விமானம் மேலே எழும்போதும், இறங்கும்போது ஒரு…
Read More...

கணவனால் பெண் பாலியல் பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி

இந்தியாவின் கர்நாடகாவில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மிரட்டி மதமாற்றம் செய்ய முயன்ற இஸ்லாமிய தம்பதி மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில்,…
Read More...

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடனான மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின்…

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அவுஸ்சா குபோட்டா மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனுக்குமிடையிலான கலந்துரையாடல் மாவட்ட…
Read More...

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று புதன் கிழமை இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக எம்.ஜி.வீரசேன சபாநாயகர் முன்னிலையில் இன்று புதன் கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின்…
Read More...

ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய “மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” நூல்…

-மன்னார் நிருபர்- மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதிய "மகா வம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக இடப் பெயராய்வு நூல் வெளியீடு நேற்று செவ்வாய் கிழமை…
Read More...

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளது: அனிஸ்டன் ராஜலிங்கம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “ஒரு பிள்ளை 2 மாதங்கள் பாடசாலைக் கல்விக்குச் செல்லவில்லை என்றால், அது பெற்றோரும் சமூகமும் அக்கறை எடுக்க வேண்டிய பாரதூரமான விடயம். அப்படிப்பட்ட ஒரு பிள்ளை பாடசாலைக்…
Read More...

ஏப்ரல் 21 தாக்குதல்: ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று முதல் மூன்று தினங்களுக்கு நடத்தப்படவுள்ளது. பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்ற…
Read More...

பல்வேறு பகுதிகளில் பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றத்தை கண்டித்து சுவரொட்டிகள்

இடமாற்றம் செய்யப்பட்ட பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் இன்று புதன் கிழமை ஒட்டப்பட்டுள்ளன. துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு,…
Read More...