Browsing Tag

JVPNews Tamil Today

கசிப்பு வேண்டாம் நல்ல மதுபானமே வேண்டும்: மதுப்பிரியர்கள் திகனையில் போராட்டம்

மதுப்பிரியர்கள் சிலர் தங்களுக்கு புதிய மதுக்கடை தேவை என்றும், தொடர்ந்து கசிப்பை (நாட்டு சாராயம்) குடிப்பதால் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே நல்ல மதுபானம் அருந்த வாய்ப்பளிக்க வேண்டும் எனக்…
Read More...

வழக்கில் இருந்து மஹிந்தானந்த விடுதலை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் சட்டவிரேதமான முறையில்…
Read More...

பாட்டியின் மருந்தை உண்ட மாணவி பலி

பாட்டி பருகவேண்டிய இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மாத்திரைகளை பருகிய பேத்தி, மரணமடைந்த சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வெடிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரின் துப்பாக்கி வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது விசேட பிரமுகர்கள் பயன்படுத்தும் முனையத்தில் இன்று…
Read More...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமான சேவை

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவைகளை…
Read More...

எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என…
Read More...

மின்னல் தாக்கம்: சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம், குறித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்…
Read More...

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் இன்று தீர்மானித்துள்ளனர் குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலமையில் காலை…
Read More...

மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்கம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறித்த அறிவித்தலில் நாளை செவ்வாய்க்கிழமை மே தினத்தன்று அனைத்து வர்த்தகர்களும்…
Read More...

முதல் முறையாக போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்

-திருகோணமலை நிருபர்- போலி முகநூல் பதிவொன்றிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 9ஆம் இலக்க…
Read More...