Browsing Tag

JVPNews Tamil Today

திணை பயன்கள்

திணை பயன்கள் 🟨🟩தினை ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தினை உலகாதிலேயே அதிகம் பயிரிடப்படும் தானிய வகைகளில் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. தினைக்கு ‘சைனீஸ் மில்லட்’, ‘ஜெர்மன்…
Read More...

கேழ்வரகு பயன்கள்

கேழ்வரகு பயன்கள் 🟤🟠நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது. மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய…
Read More...

திருகோணமலையில் மாட்டுடன் மோதி இளைஞனின் இரு கைகளும் உடைந்தது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

சிவனொளிபாதமலையில் அனுமதி இல்லை

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என சப்ரகமுவ மாகாண பிரதான சங்கைக்குரிய தேரர் பெங்கமுவே தம்மதின்ன…
Read More...

இந்திய உயர்ஸ்தானிகர் சம்பூருக்கு விஜயம்

-மூதூர் நிருபர்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று வெள்ளிக்கிழமை சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்து சம்பூரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்சார உற்பதேதி திட்டத்திற்கான…
Read More...

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இன்று சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர்…
Read More...

பரீட்சை அனுமதி அட்டையில் பிரச்சினை

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள சுமார் 11,000 பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்காத விஞ்ஞானப் பாடத்தை மேலதிக பாடமாக…
Read More...

திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது

அஹுங்கல்ல பிரதேசத்தில் அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான பொலிஸ் ஊழல் ஒழிப்பு…
Read More...

இன்று சர்வதேச ஊடக சுதந்திர நாளுக்கான வரலாறு

உலக ஊடக சுதந்திர தினமானது ஒவ்வொரு வருடமும் மே மாதம் 3ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. 1991ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26ஆவது பொதுக் கூட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்ட "உலகின்…
Read More...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் ரமழான் மாதத்தை முன்னிட்டு பொது…
Read More...