Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

மூன்றாம் பாலினத்தை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவேன் – வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் இடம்பெறும் மாவட்ட அபிவிருத்திக் கலந்துரையாடல்களில் மூன்றாம் பாலினத்தின் பங்குபற்றலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என வடமாகாண…
Read More...

மட்டு:களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி,…
Read More...

கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட…
Read More...

வயற்பாடசாலை அறுவடை விழா

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளுக்கான வயற்பாடசாலை அறுவடை விழா சேனைக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள…
Read More...

சட்டவிரோத மண் அகழ்வு : அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலி. வடக்கு வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்…
Read More...

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு

-சர்ஜுன் லாபிர்- கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின்…
Read More...

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடபகுதி மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரைச்சினைகள் தொடர்பாக தென்னிலங்கையிலுள்ள சிவில் அமைப்புகளிற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது. தேசிய…
Read More...

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் பிரதான மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம் பெற்ற நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற…
Read More...

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி?

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி? இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக வாகன…
Read More...